திடீரென தக்காளியின் விலையில் மாற்றம்
நாட்டில் அண்மைக்காலங்களாக மரக்கறிகளின் விலைகள் உச்சம் தொட்ட நிலையில், தற்போது ஒரு கிலோ கரட் 800 ரூபாவாக விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையம் ஒரு கிலோ…
நாட்டில் அண்மைக்காலங்களாக மரக்கறிகளின் விலைகள் உச்சம் தொட்ட நிலையில், தற்போது ஒரு கிலோ கரட் 800 ரூபாவாக விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையம் ஒரு கிலோ…
தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்…
சீன நாட்காட்டியின் அடிப்படையில் இந்த ஆண்டு ‘டிராகன் ஆண்டு’ என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளால் வீழ்ச்சியடைந்த சீனாவின் சனத்தொகை இந்த ஆண்டு மீண்டும் அதிகரிக்கும் என, சீனாவின் சனத்தொகை…
தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனைத்து வீரர்களும் தமிழக வீரர்களாக இருப்பார்கள் என சீமான் தெரிவித்துள்ளார். நேற்று இந்தியாவின் தூத்துக்குடி மாவட்டத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தின்…
பெல்ஜியம் நாட்டில் இலகுரக விமானம் ஒன்று கார் மீது மோதி ஏற்பட்ட விபத்தில், ஜேர்மனி உட்பட இருவர் பலியான சம்பவம் நடந்துள்ளது. கிழக்கு பெல்ஜியத்தில் உள்ள Aerodrome அருகே நபர்…
பல ஆண்டுகளாக நிலாவின் சுற்றளவு குறைந்து வருவதை அறிவியலாளர்கள் கண்டு பிடித்து வருகின்றனர். இதன்படி, நிலாவின் சுற்றளவு 150 அடி அளவில் குறைவடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பூமியுடன் ஒப்பிடும் போது,…
இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் IT ஊழியர் பெண்ணை சுட்டுக்கொன்ற அவரது காதலன் கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ரிஷாப் நிகாம். இவரும் வந்தனா திவிவேதி என்ற…
உலகப் புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது இரண்டு பெண்கள் சூப்பை ஊற்றியமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லியோனார்டோ டா வின்சி(Leonardo da Vinci) எனும் ஓவியரால் 16 ஆம் நூற்றாண்டில்…
பார்ல் ராயல்ஸ் அணியை SA20 தொடரில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. Kingsmead மைதானத்தில் நடந்த இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் அணி…
தாயக விடுதலைக்காய் தங்கள் இன்னுயிர்களை உவந்தளித்த மாவீரர்கள் மற்றும் தேசப்பணிகளில் பற்றுதியோடு பயணித்த மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், இனப்படுகொலைக்குள்ளான பொதுமக்கள் ஆகியோரை நினைவுகூர்ந்து ஒவ்வொரு மாதமும் நடைபெற்றுவரும் மாதாந்த வணக்க நிகழ்வு…