சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த ஆண்டு முதல் 04 நாட்களில் மாத்திரம் 25,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 4…
இந்த ஆண்டு முதல் 04 நாட்களில் மாத்திரம் 25,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 4…
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் விசித்ரா எவிக்ட் ஆன நிலையில் அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம்…
திடீரென்று அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றின் கதவு நடுவானில் வெடித்த சம்பவத்தை அடுத்து மொத்தமாக 170 விமானங்களுக்கு பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் சனிக்கிழமை…
விஜயகாந்தின் இறப்புக்கு வராத நடிகர்கள் சூர்யா, கார்த்தியை பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விளாசியுள்ளார். கடந்த 28ஆம் திகதி நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் காலமானார். அவரது மறைவிற்கு முன்னணி…
இளவரசி கேட் தனது மகனின் படிப்பு குறித்து எடுத்த வேல்ஸ் இளவரசர் வில்லியம் எடுத்த முடிவால் கேட் மிடில்டன் மனம் உடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும்…
இலங்கை மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி, மழை காரணமாக பாதியில் ரத்தானது. கொழும்பில் ஜிம்பாப்பே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை நேற்று ஆடியது.…
பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் (51), தனது இரண்டு மகள்களுடன் விமான விபத்தில் பலியானது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹாலிவுட்டில் The Baby Sitters Club, Valkyrie, The…
பிரித்தானியாவின் ஸ்காட்லாந்தை சேர்ந்த பெண்ணொருவரின் பை 30 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட நிலையில் தற்போது கிடைக்கப்பட்டுள்ளது. குறித்த கைப்பை உரிமையாளரிடம் சிறுமி ஒருவரே கொண்டு சென்று கொடுத்துள்ளார். பிரித்தானியாவின் ஸ்காட்லாந்தை…
இலங்கைக்கு வெளிநாட்டு பணியாளர்களினால் பணம் அனுப்பப்பட்ட தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட தொகை…
கடற்கொள்ளையர்களால் சோமாலியா கடற்பகுதியில் கடத்தப்பட்ட வணிகக் கப்பலில் இருந்து மாலுமிகள் குழுவை இந்திய கடற்படையின் கமாண்டோக்கள் காப்பாற்றியுள்ளனர். இந்நிலையில் சோமாலியாவின் துறைமுக நகரமான அய்லில் ஆயுதமேந்திய குழுவினால் லிலா நோபோக்…