ஒன்பது வயது சிறுவனை இழுத்துச் சென்ற முதலை
களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவனை முதலை ஒன்று கெளவிச் சென்றுள்ளது. குறித்த சிறுவன் தனது பாட்டியுடன் குளிப்பதற்கு குறித்த இடத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில், பாட்டி சிறுவனை…
களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவனை முதலை ஒன்று கெளவிச் சென்றுள்ளது. குறித்த சிறுவன் தனது பாட்டியுடன் குளிப்பதற்கு குறித்த இடத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில், பாட்டி சிறுவனை…
கொழும்பில் யாசகர் ஒருவருக்கு சாப்பாடு வழங்க தாமதமாகியதால் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரின் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இவ்வாறு தாக்கிய யாசகர் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவரை…
கனடாவின் ஒட்டாவாவில் கடும் குளிரான காலநிலை நிலவி வருகின்றது. கடும் குளிர் காலநிலை காரணமாக வீடற்றவர்கள் பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. ஒட்டாவாவில் இதுவரையில் ஏனைய இடங்களைப் போன்று இன்னமும்…
இலங்கையின் பொருளாதாரம் பாரிய பிரச்சினைகளை முகங்கொடு நிலையில் வரலாற்றில் முதன்முறையாக ஒரு கிலோ கரட்டின் சில்லறை விலை 2200 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார…
உலகில் போக்குவரத்து நெரிசல் அதிகமான காணப்படும் நகரமாக கனடாவின் ரொறன்ரோ நகரம் தெரிவிக்கப்படுகின்றது. போக்குவரத்து நெரிசல் அதிகமான நாடுகளின் உலக தர வரிசையில் ரொறன்ரோ மூன்றாம் இடத்தை வகிக்கின்றது. இந்நிலையில்…
தெவனகல – கரஹம்பிட்டிஹல வயோதிப பிக்கு ஒருவர் 16 வயதான இளம் பிக்கு ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். குறித்த இளம் பிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பல…
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய நோயாளர்களுக்கு வழங்கப்படும் ஸ்டெண்ட்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருதய நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர்…
விவேக் ராமசாமி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இந்தாண்டு நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ…
பிரேசிலில் கனமழை பெய்து வரும் நிலையில் ரியோடி ஜெனிரோ மாகாணத்திலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அம்மாகாணத்தில் உள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு…
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் ஹரிணி அமரசூரிய எம்.பி.க்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு தேசிய மக்கள் சக்தியின் உயர்பீடத்தின்…