இயக்குனர் சேரனின் புதிய பாதை
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் சேரன். பாரதி கண்ணம்மா, பொற்காலம் மற்றும் ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்கள் மூலமாக முத்திரைப் பதித்தவர் இயக்குனர் சேரன். ஆட்டொகிராப் திரைப்படத்தின் மூலமாக நடிகராகவும்…
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் சேரன். பாரதி கண்ணம்மா, பொற்காலம் மற்றும் ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்கள் மூலமாக முத்திரைப் பதித்தவர் இயக்குனர் சேரன். ஆட்டொகிராப் திரைப்படத்தின் மூலமாக நடிகராகவும்…
நாடளாவிய ரீதியில் சிவில் உடையில் போக்குவரத்துச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டாம் என பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். நாரம்மலை பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில்…
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை கவிஞர் வைரமுத்து வாழ்த்தியுள்ளார். ”அன்று மகாகவி பாரதியார் சொன்னதை இன்று செந்தில் தொண்டமான் நடைமுறைப்படுத்தி வருகிறார்” என கவிஞர் வைரமுத்து வாழ்த்து…
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக தமிழகம் சென்ற நிலையில் இன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் சாலையின் இரு புறங்களும் பாஜகவினரும், பொதுமக்களும்…
இந்தியாவில் மென்பொருள் நிறுவனCEO ஒருவர், வெள்ளி விழா கொண்டாட்டத்தின்போது எதிர்பாராத விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Vistex எனும் மென்பொருள் நிறுவனத்தின் CEO சஞ்சய் ஷா. 56 வயதான…
தெய்வேந்திர முனை கடலில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் பாரியளவான போதைப்பொருளுடன் இரு படகுகள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மற்றும் கடற்படை என்பன இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்…
இந்தியாவிற்கு மனித கடத்தல் செய்தமை தொடர்பான வழக்கில் 4 இந்தியர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனித கடத்தலுக்கு இலங்கையர்களை உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 4 இந்தியர்களுக்கு எதிராக அந்தநாட்டு…
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிரான பிக் பாஷ் லீக் நாக் அவுட் போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் 50 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய அடிலெய்டு…
Deepfake தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகை ராஷ்மிகாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் பிரபல நடிகை ராஷ்மிகாவின் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில்…
வடகொரியாவில் தென்கொரிய தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ள நிலையில் இந்த சம்பவத்தை மறைந்துள்ளதாக…