வாகனம் கொள்வனவு செய்வோருக்கான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து 14 நாட்களுக்குள் உரிமையை தங்கள் பெயருக்கு மாற்றாவிட்டால் 2000 ரூபாய் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த இந்த…
இலங்கையில் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து 14 நாட்களுக்குள் உரிமையை தங்கள் பெயருக்கு மாற்றாவிட்டால் 2000 ரூபாய் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த இந்த…
அமெரிக்க ராப் பாடகரான கேன்யே வெஸ்ட் 7.07 கோடி செலவில், தனது பற்களை அகற்றிவிட்டு டைட்டானியம் பற்களை வைத்துக் கொண்டது வைரலாகியுள்ளது. ஊடக பிரபலம், சமூகவாதி மற்றும் தொழிலதிபர் என…
வேத ஜோதிடத்தில் ராகு என்பது ஒரு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. இது கெடு பலன்களை மட்டுமே தரும் என்று நினைப்பார்கள். ஆனால், ராகுவின் அருளால் பணக்காரராகவும், பிரபலமாகவும் வாய்ப்புள்ளது. 2024யில்…
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினை குறைக்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதுபோல், சில பயிற்சிகளை மேற்கொள்ளலாம். நடைப்பயிற்சி: தினசரி அரைமணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை வேகமான நடைப்பயிற்சி செய்வதன்…
இலங்கையில் நோய் அதிகரித்துள்ள நிலையில் விசேட டெங்குக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும்…
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரின் விவகாரங்களில் தலையிடுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை…
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூட்டமொன்று இடம்பெறவுள்ளது. இந்த குழுக்கூட்டம் இன்று (22) இடம்பெறவுள்ளது. அண்மையில் இலங்கை மின்சார சபை கட்டண திருத்தம் தொடர்பான…
பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணி 4-0 என்ற கோல் கணக்கில் போர்னேமௌத்தை வீழ்த்தியது. Vitality மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியின் முதல் பாதியில் கோல்கள் விழவில்லை. லிவர்பூல் அணிக்கு…
பொரளை, செர்பான் டைன் வீதியிலுள்ள வீடொன்றில் மூத்த சகோதரன் தனது தம்பியை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்துள்ளார் என பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஐ.எச்.ஜயந்த (55) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.…
கல்விப் பொதுத் சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் நாளை (23) முதல் பெப்ரவரி 15ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சகல பாடசாலை விண்ணப்பதாரிகளும் பாடசாலை அதிபர் ஊடாகவும்…