October 2023

புலிகளிடமிருந்து கருணாவை நாம் பிரிக்கவில்லை! – அவரேதான் தப்பியோடினார்.

“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா அம்மானை எவரும் பிரித்தெடுக்கவில்லை. புலிகள் அமைப்பின் விசாரணை மற்றும் உயிருக்குப் பயந்தே அவர் தப்பியோடினார்.” இவ்வாறு இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு…

Read more

ஹர்த்தாலால் முடங்கியது யாழ். நகரம்!

தமிழ்க் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம் நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஆதரவை வழங்கியுள்ளன. இதனால் யாழ்ப்பாணம் நகரம் முடங்கியது. தனியார்…

Read more

தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா!

வெளிநாடுகளில் வசிக்கும் தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு இடங்களில் அமெரிக்க குடிமக்களுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடத்தப்படலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.…

Read more

இன்று முதல் அமுலாகும் வகையில் மின்சார கட்டணங்களை அதிகரிக்க அனுமதி.

இன்று (20) முதல் அமுலாகும் வகையில் மின்சார கட்டணங்களை அதிகரிக்க அனுமதி – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

Read more

மீன் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து!

மன்னார் தள்ளாடி பிரதான வீதியில் மீன் ஏற்றி வந்த மகேந்திரா ரக வாகனம் நேற்றைய தினம் (19) மாலை வீதி அருகில் காணப்படும் வீதியோர தடையில் மோதி ஏற்பட்ட விபத்தில்…

Read more

ஜோர்தானில் வசிக்கும் இலங்கை மக்களுக்கான அவசர அறிவித்தல்.

தற்போது ஜோர்தானில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. உங்களது பெயர், கடவுச்சீட்டு இலக்கம், தொலைபேசி இலக்கம், சேவை செய்யும் இடம் பற்றிய தகவல்கள்,…

Read more

மோதலை சமரசம் செய்ய பிரித்தானிய பிரதமர்…

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெரோக் ஆகியோரை சந்திப்பார் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…

Read more

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை நாளையுடன் நிறுத்தம்! – மீண்டும் ஜனவரி மாதம் தொடங்கும்.

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை நாளை 20 ஆம் திகதியுடன் நிறுத்தப்படுகின்றது. மீண்டும் ஜனவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து…

Read more

கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.

மட்டக்களப்பு கல்லடி, நொச்சிமுனை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்துவந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.…

Read more

தீவிரமடையும் காசா பதற்றம்: இஸ்ரேல் சென்றடைந்தார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலானது தீவிரமடைந்து வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலை சென்றடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் – அமெரிக்க ஒற்றுமையை நிலைநிறுத்தவும், போர் திட்டங்கள்…

Read more