October 2023

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து! இருவர் சாவு!! – மேலுமொருவர்  படுகாயம்.

அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் சாவடைந்துள்ளனர். அத்துடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வீதியில் பயணித்த ஒரு மோட்டார் சைக்கிள், ஓட்டோ ஒன்றை முந்திச்…

Read more

காசா மக்கள் குறிவைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது?

துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (சிஎன்என்) – சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ஆசியான்) ஆகிய நாடுகளுக்கிடையிலான கூட்டு…

Read more

யாழ். போதனா வைத்தியசாலை படுகொலையின் நினைவேந்தல்.

இந்திய இராணுவத்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 21.10.1987 ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய…

Read more

ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ். விஜயம்!

இலங்கை ஆதிவாசிகள் யாழ்ப்பாணத்துக்கு இன்று (20) விஜயம் மேற்கொண்டனர். ஆதிவாசிகள் தலைவர் குரு வலத்து வர்மே வலத்த முதன் தலைமையிலான ஆதிவாசிகள் குழுவினர் முதல் தடவையாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.…

Read more

யாழ். தென்மராட்சியில் இரண்டு கிளைமோர் குண்டுகள் சிக்கின!

யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரசேதத்தில் இரண்டு கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோயிலுக்கும் பொருளாதார மத்திய நிலையத்துக்கும் இடைப்பட்ட…

Read more

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு!

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியே தனது உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் இருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இன்று சடலமாக…

Read more

காஸாவில் நடந்ததுதான் புதுக்குடியிருப்பிலும் நடந்தது! இரட்டை வேடம் போடாதீர்கள்!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில நாள்களுக்கு முன்னர் காஸா ஆஸ்பத்திரி மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இன்று இந்தச் சபையில் உரையாற்றினார். நானும் கூட அதைக் கண்டித்தேன். ஆனால்,…

Read more

புத்தளத்தில் காணாமல்போன மாணவர்கள் இருவரும் மீட்பு!

புகையிலை மற்றும் சுண்ணாம்பு வைத்திருந்தபோது அதிபரால் கண்டிக்கப்பட்ட நாத்தாண்டிய பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவர்கள் இருவர் காணாமல்போன நிலையில் குருநாகல் –…

Read more

உடல்கள் குவிகின்றன….. குடியிருப்புகள் தரைமட்டமாகின்றன…

இஸ்ரேலியர், அமெரிக்கர்களை பற்றி மட்டுமே பேசும் அமெரிக்க ஜனாதிபதி ஆயிரக்கணக்கில் கொண்டு குவிக்கப்படும் பலஸ்தைன் குழந்தைகள், பெண்கள் பற்றி பேச மறுக்கிறார்.. .. ஆப்கானிஸ்தானில் ஒரு வருடம் வீசிய குண்டுகளை…

Read more

புலிகளைக் காட்டிக்கொடுத்தே பிழைத்தார் பிள்ளையான்! – இராணுவப் புலனாய்வு அதிகாரி தகவல்.

“பிள்ளையான் என்பவரே எமக்கு விடுதலைப் புலிகளைப் பற்றிய தகவல்களை வழங்குவார். அதற்காகவே அவரைப் பயன்படுத்தினோம். கோவணத்துடன் இருந்த அவரை வெள்ளை ஆடை அணிவித்து அழகுபடுத்தியது இராணுவப் புலனாய்வுப்  பிரிவில் உள்ள…

Read more