October 2023

வடகொரியாவின் ஏவுகணைகளை பயன்படுத்தும் ஹமாஸ்.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் வடகொரியாவின் எப் – 7 ஏவுகணைகளை பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வடகொரியாவில் இருந்து ஈரானுக்கு கடத்தப்படும் எப் – 7 ரக ஏவுகணைகள் ஹமாஸ்படையினர்க்கு…

Read more

மூன்றாம் உலகப்போர் மூளும்: பாதுகாப்பு துறை எச்சரிக்கை.

இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினருக்கு  இடையிலான போரால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளது என்று பாதுகாப்புத் துறை நிபுணர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து பாதுகாப்பு சார்ந்த செய்திகளை வெளியிடும் யுரேசியா குரூப்…

Read more

பொத்துவில் பொத்திக்களப்பிலிருந்து கரை ஒதுங்கிய சடலம்.

பொத்துவில் வை.எம்.வீதியை முகவரியாகக் கொண்ட 70 வயது மதிக்கத்தக்க முகம்மது இஸ்மாயில் உதுமாலெப்பை என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அன்னாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்…

Read more

திருமலை விபத்தில் இளைஞர்  ஒருவர் சாவு! – மேலுமொருவர் படுகாயம்.

திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலப்பையாறு பகுதியில் இன்று (21) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேவேளை, மற்றுமொரு நபர்  படுகாயமடைந்த நிலையில்…

Read more

இலங்கையை ஸ்மார்ட் நாடாகக் கட்டியெழுப்புவதே நோக்கமாகும்!

ஸ்மார்ட் நாட்டிற்கான ஸ்மார்ட் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியைக் கட்டியெழுப்புவோம்! அதற்காக கட்சி யாப்பில் திருத்தம் – ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுகிறார். இலங்கையை…

Read more

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து லண்டன் நகரில் ஆதரவு பேரணி!

லண்டனில் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என சுமார் 100,000 மக்கள் திரண்டு பேரணியில் ஈடுபட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த ஆதரவு பேரணி நேற்று (21)…

Read more

ஹமாஸ் அமைப்பினால் விடுவிக்கப்பட்ட அமெரிக்க பிணைக்கைதிகள்.

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளதோடு பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்களில் சிலரை கொலை செய்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்…

Read more

இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலை வாய்ப்பு…!

இஸ்ரேல் விவசாயத் துறையில் ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அந்நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை மதிப்பிட்டதன் பின்னர்,…

Read more

இஸ்ரேல் மக்கள் ( 80 சதவீதம் பேர்) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக திரும்பினர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 80 சதவீதம் பேர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எதிராக திரும்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்,…

Read more

காசா மக்கள் மீதான இனப்படுகொலையை எதிர்ப்போம்! – யாழில் போராட்டம்.

“காசா மக்கள் மீதான இனப்படுகொலையை எதிர்ப்போம்; ஒடுக்கப்படும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஒன்றிணைவோம்” – எனும் தொனிப்பொருளில் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவுக் குரல் கொடுக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் கவனவீர்ப்புப் போராட்டம்…

Read more