October 2023

நான்கு ஆண்டுகளின் பின்னர் நாடு திரும்பய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி லண்டனில் குடியேறிய நிலையில் நேற்று(21) வாடகை விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளார்…

Read more

கட்டாரில் இருந்து நாடு திரும்பிக் கொண்டிருந்த பெண் விமானத்தில் உயிரிழப்பு.

கட்டாருக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கைப் பெண், நாடு திரும்பும்போது விமானத்தில் உயிரிழந்துள்ளார். மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

Read more

இஸ்ரேல் படைகளைத் தடுக்க முடியாது, இறுதியில் ஹமாஸ் இருக்காது – காஸாவில் இதுவே எமது கடைசி நடவடிக்கை.

காஸாவில் இஸ்ரேல் இராணுவத்தின் செயல்பாடுகள் இன்னும் மூன்று மாதங்கள் வரை தொடரலாம், ஆனால் இறுதியில் ஹமாஸ் கண்டிப்பாக இருக்காது, என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் காலன்ட் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய…

Read more

திருமலையில் வலது காதில் இரத்தக் கசிவுடன் ஆணின் சடலம் மீட்பு!

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று (23) மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். ஈச்சிலம்பற்று – முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.சதீஸ்…

Read more

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு ஆட்கடத்தல் – முக்கிய நபர் கைது.

இலங்கை ஆள்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை தமிழ்நாட்டில் தேசிய விசாரணை முகவர் அமைப்பினர் கைதுசெய்துள்ளனர். 39 வயது இம்ரான்கான் என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் 2021 முதல் தப்பியோடிக்கொண்டிருந்த நிலையில்…

Read more

காசா மீது போர் – இந்தியாவில் உள்ள பாலஸ்தீன மாணவர்கள் பிரார்த்தனை.

ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில், அங்கிருக்கும் தங்கள் உறவினர்களின் நிலை குறித்து இந்தியாவில் உள்ள பாலஸ்தீன மாணவர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.…

Read more

அமைச்சரவையில்  புதிய மாற்றம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார். சுகாதார அமைச்சராக கடமையாற்றிய திரு.கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தொழில்…

Read more

இந்தோனேஷியா பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.

இலங்கைக்கு வந்த வெளிநாட்டு பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைது செய்துள்ளனர். சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை மிகவும்…

Read more

கொழும்பு-கட்டுநாயக்க பகுதியில் கோர விபத்து: சம்பவ இடத்திலே இருவர் பலி.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த அதிசொகுசு பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவமானது நேற்று(22.10.2023) இரவு 10.45 மணியளவில் கட்டுநாயக்க பகுதியில்…

Read more

பிக்பாஸில் இன்றைய எவிக்சனில் வெளியேறும் போட்டியாளர்?

பிக்பாஸில் இன்றைய எவிக்சனில் விஜய் வர்மா வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 21வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. முதல் வாரத்தில் அனன்யா…

Read more