நான்கு ஆண்டுகளின் பின்னர் நாடு திரும்பய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி லண்டனில் குடியேறிய நிலையில் நேற்று(21) வாடகை விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளார்…