October 2023

யாழில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நீர்வேலி, இராசவீதி பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றில் பொங்கலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் எதிரே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் மீது டிப்பர் வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றது என்று பொலிஸார்…

Read more

முல்லைத்தீவில் காணாமல் போன இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் காணாமல் போயிருந்த குடும்பப் பெண், வீட்டின் மலசலகூடத்திற்கு அருகே குழியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம்(24) சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் பெண்ணின்…

Read more

சில விதிவிலக்கான சூழ்நிலைகளில் மீண்டும் மின்கட்டணத்தில் திருத்தம் ஏற்படலாம்.

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதுவரை ஆறு மாதங்களுக்கு ஒரு…

Read more

மனிதாபிமான நோக்குடன் இரண்டு பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்.

கத்தார்-எகிப்திய மத்தியஸ்தத்துடன், ஹமாஸ் 2 பணயக்கைதிகளை எந்தவித நிபந்தனைகளுமின்றி மனிதாபிமான நிலைமைகளின் கீழ் விடுவித்துள்ளது. அவர்கள் இஸ்ரேலிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கு ஹமாஸ் ‘ ஏற்கனவே முன்வந்த போதிலும்,…

Read more

காதலி வெட்டிக்கொலை! காதலன் குத்திக்கொலை!! – மொனராகலையில் பயங்கரம்.

ஒரே பிரதேசத்தில் 5 நாட்களுக்குள் யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் மொனராகலை மாவட்டம், மதுள்ளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் காதலர்கள்…

Read more

பங்களாதேஷ் நாட்டில் இரு ரயில்கள் மோதல்.. 17 பேர் பலி…. 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

வங்கதேசத்தின் கிஷோர்கஞ்சில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். தலைநகர் டாக்காவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள…

Read more

ஆதரவை வாபஸ் பெற்றால் ரணில் கவிழ்ந்தே தீருவார்! – மொட்டு எம்.பி. எச்சரிக்கை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது அரசியல் சுயநலம் கருதி தான் நினைத்த மாதிரி ஆடுகின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றம்…

Read more

மனைவியைக் கொன்ற இலங்கையருக்கு  கனடாவில் ஆயுள் தண்டனை!

கனேடிய நெடுஞ்சாலையில் மனைவியை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட முல்லைத்தீவு நபருக்கு கனேடிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இச்சம்பவம் 2019 செப்டம்பர் 23 ஆம் திகதி…

Read more

பல கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மீட்பு.

200 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் நெடு நாள் மீன்பிடி படகு ஒன்றும் அதில் பயணித்த 05 சந்தேகநபர்களும் தேவேந்திரமுனை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையால் அவர்கள் கைது…

Read more