யாழில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நீர்வேலி, இராசவீதி பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றில் பொங்கலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் எதிரே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் மீது டிப்பர் வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றது என்று பொலிஸார்…