October 2023

கொழும்பில் பதற்றம்! பலர் கைது!! – பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குவிப்பு.

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். கொழும்பு – விஹாரமகா தேவி பூங்காவிற்குள் நுழைந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்க்ள மற்றும் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு…

Read more

யானை தாக்கி இருவர் பரிதாப மரணம்!

இருவேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். பொலனறுவை மாவட்டம், மெதிரிகிரியை பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 52 வயதுடைய விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். அதேவேளை,…

Read more

ரஷ்யாவுக்கு வெடிமருந்துகள் வழங்குவதாக வடகொரியா மீது குற்றச்சாட்டு.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்தன. ஏறக்குறைய தனித்துவிடப்பட்ட சூழ்நிலையில் ரஷ்யா உள்ளது.…

Read more

தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 14ஆம் திகதி நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் அத்துமீறி…

Read more

ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு காவல் துறை நிபந்தனை.

சென்னையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு காவல் துறை நிபந்தனைகளுடன் அனுமதி அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக டிக்கெட் விற்கக் கூடாது, டிக்கெட் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கை வசதி…

Read more

காலியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை!

இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் காலி மாவட்டம், யக்கலமுல்லை பிரதேசத்தில் நேற்று (25) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு…

Read more

கிளிநொச்சியில் இளம் தந்தை கொலை..!

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி – 5 வீட்டுத்திட்டம் பகுதியில் குறித்த சம்பவம் இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கல்மடுநகர் – சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய…

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: `அரபு – இஸ்ரேலிய நடிகை கைது!’

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையே அக்டோபர் 7-ம் திகதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேலிகள் 1,400 பேர் மற்றும் பாலஸ்தீனியர்கள் 5,000-க்கும் மேற்பட்டோர்கள் என இருதரப்பிலிருந்தும்…

Read more

அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கிச் சூடு – 22 பேர் பலி.

அமெரிக்காவின் மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் 50 முதல் 60 பேர் வரை காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…

Read more