காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறு – ஜோ பைடன்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் திடீரென தாக்குதல் நடத்தியதுடன் பலர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு…
இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் திடீரென தாக்குதல் நடத்தியதுடன் பலர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு…
“மத்த பிக் பாஸ் ஷோக்கள்ல நடக்கற சில விஷயங்கள் இங்க நடக்க நான் அனுமதிக்க மாட்டேன். யாரையும் ஒருமையில் பேசாதீங்க. நட்பில் கூட இந்த மரியாதை முக்கியம்” என்று ஜோவிகாவுக்கு…
இந்த நாட்களில் போதைப்பொருள் வியாபாரிகள் போதைப்பொருள் அடங்கிய கார்பன் பேனாவை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களை போதைப் பழக்கத்திற்கு அழைத்துச் செல்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். முதல் பார்வையில், இது ஒரு பேனா,…
“இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்றும் இல்லை. இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகள்தான் அரசியல் பிழைப்புக்காக இனப்பிரச்சினை நிலவுகின்றது என்றும், தீர்வு வேண்டும் என்றும் கூக்குரல் இடுகின்றனர். ஆனால், தமிழ் மக்கள் நாட்டிலுள்ள…
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கிழக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய ஏனைய…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்வரும் புதன்கிழமை 7 தமிழ்க் கட்சிகள் இணைந்து கடிதம் அனுப்பவுள்ளன என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இந்தியப்…
புலமைப் பரிசில் பரீட்சை முடிந்த பின் , பிள்ளைகளுக்குப் பரீட்சைக்குப் பின்னரான மன அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும், மகிழ்ச்சியாகவும் வேடிக்கையாகவும் இருப்பதற்கு வாய்ப்பளிக்குமாறும் பெற்றோர்களைக் கேட்டுக்கொள்கின்றோம் என காலி…
யாழ்ப்பாணம் – நாவற்குழிப் பகுதியில் மனைவியைக் கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட கணவன் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ்…
டெல் அவிவ்: ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்பட்டால் மட்டுமே காஸாவிற்கு மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிபொருள் வழங்குவதாக இஸ்ரேல் உறுதியளித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடங்கி 6…
மஞ்சள் விலை 350 ரூபா (இலங்கை நாணயம்), 250 கிராம் கத்தரிக்காய் 300 ரூபா, பருப்பு கிலோ 2000 ரூபா, தேங்காய் கிலோ 150 ரூபா, வருமானம் அதிகரிக்கவில்லை. இலங்கையின்…