October 2023

இஸ்ரேல் தாக்குதலை எதிர்கொள்ள முழுப்படைகளுடன் தயார் என ஹமாஸ்.

ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க காசா மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக வான்தாக்குதலுடன், தரைவழி தாக்குதலை மெல்ல மெல்ல விரிவுப்படுத்தி வருகிறது. இன்னும் சில நாட்களில்…

Read more

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபோதையில் வாகனம் செலுத்தி 02 வாகனங்களை விபத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளவத்தை, மெரீன் டிரைவ் வீதியில் நேற்று (28) இரவு இந்த விபத்து…

Read more

ஹமாஸ் இஸ்ரேலுக்கு கோரிக்கை.

பலஸ்தீன பணயக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் சம்மதித்தால், இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் சிறையில் உள்ள அனைத்து பலஸ்தீனியர்களும் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர்கள்…

Read more

கோர விபத்தில் 7 வயது சிறுவன் பரிதாபச் சாவு! – தந்தை படுகாயம்.

வாகன விபத்தில் 7 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். அவரின் தந்தை படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு – மகரகம பிரதேசத்தில் இன்று (26) இரவு 8.45 மணியளவில்…

Read more

நோக்கியா கைபேசி நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் மிகக் குறைந்த விலைக்கு வாங்கியது.

அப்பொழுது நடந்த செய்தியாளர் சந்திப்பில், நோக்கியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அவருடைய உரையை நிறைவு செய்யும் போது கூறிய வார்த்தைகள் – “நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, ஆனால்…

Read more

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்!

மத்திய கிழக்கில் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் காஸாவிற்கு உதவிகளை அணுகக் கோரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அவசரகால சிறப்பு அமர்வின் போது இந்த…

Read more

யானை தாக்கி இருவர் பரிதாப மரணம்!

இருவேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். பொலனறுவை மாவட்டம், மெதிரிகிரியை பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 52 வயதுடைய விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். அதேவேளை,…

Read more

குவைத்திலிருந்து 28 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

குவைத்தில் நீண்ட காலமாக விஸா இன்றி, சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 28 பேர் கொண்ட குழுவினர் இன்று (27) குவைத்திலிருந்து, இலங்கைக்கு…

Read more