1008 பொங்கல் பானைகளுடன் பொங்கல் விழா

கிழக்கு மாகாணத்தில் 1008 பொங்கல் பானைகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் 1500பரத நாட்டிய கலைஞர்களுடன், 500 கோலங்களுடன் பொங்கலை வரவேற்கும் முகமாக மாபெரும் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருகோணமலை மகேசர் திறந்தவெளி விளையாட்டரங்கில் இன்று (08) இந்த பொங்கல்விழா கொண்டாடப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!