தாமரை கோபுரத்திற்கு அதிகமானோர் வருகை..

தாமரை கோபுரத்திற்கு நேற்று முன் தினம் (24)மாத்திரம் சுமார் 7,522 பார்வையாளர்கள் வருகை தந்ததாக கொழும்பு தாமரைக் கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 7,285 உள்ளூர் பார்வையாளர்களும், 237 வெளிநாட்டு பார்வையாளர்களும் கோபுரத்தை பார்வையிட்டனர்.

2022 செப்டம்பர் 15, முதல் மொத்தம் 1,400,444 உள்ளூர் பார்வையாளர்களும் 42,297 வெளிநாட்டவர்களும் கோபுரத்தைப் பார்வையிட்டுள்ளதாக நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!