காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவல்.

காஷ்மீரின் சோபியானில் இரு பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதாக கிடைத்த உளவு தகவலை அடுத்து அங்கு ராணுவம் crpf மற்றும் காஷ்மீர் காவல்துறை இணைந்து நடத்திய ஆபரேஷனில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 9-10 இரவில் இந்த என்கவுண்டர் சோபியானின் அலிஷாபூர் என்னும் இடத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பயங்கரவாதிடமிருந்து இரண்டு ஏகே துப்பாக்கிகள் மற்றும் ஒரு பிஸ்டல் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!