இறந்த குழந்தை ஒன்று கல்லறையில் எழுந்து அழுகிறது, இது ஒரு சலசலப்பை ஏற்படுத்துகிறது…..

மருத்துவமனையில் இறந்ததாகக் கூறப்படும் சிசுவை அடக்கம் செய்வதற்காக மயானத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது, ​​குழந்தை திடீரென எழுந்து அழத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பிரசவ வலியில் இருந்த பெண்ணை அவரது கணவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். தாயாக இருந்தாலும் சரி, குழந்தையாக இருந்தாலும் சரி ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!